LIBRISTO
LIBROAMANTO
obvezno
Postanite del skupnosti ljubiteljev knjig z vsega sveta in uživajte v številnih ugodnostih. Ustvarite brezplačen račun
0
Brezplačna dostava Zásilkovna nad 69.99 €
Zbirna točka GLS 4.49 Zbirna točka DPD 2.99 Kurirska služba GLS 5.49 Kurir DPD 3.49 Kurirska služba Express One 3.49 Zbirno mesto Express One 3.49 Zbirno mesto Pošte Slovenije 3.49 Dostava preko Pošte Slovenije 3.49

Brezplačna dostava za naročila nad 69,99 € na prevzemna mesta DPD in Express One.

Kovoor Kilar

Jezik TamilščinaTamilščina
Knjiga Mehka
Knjiga Kovoor Kilar Ki. Va. Jagannathan
Koda Libristo: 53523803
Založba Nilan Publishers, avgust 2026
"இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!""சொல்கிறது என்ன? இளமையை... Celoten opis
? points 22 b Novo Novo
9.29
Na zalogi pri dobavitelju Odposlali bomo v 14-21 dneh

Do 30 dni za vračilo

"இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!"

"சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?"

"எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின் பெருமைக்கும் சோழ நாட்டின் சிறப்புக்கும் ஏற்றபடி ஆட்சி புரியும் ஆற்றல் இந்த இளைய மன்னனுக்கு இருக்குமா?"

"பழங்காலத்தில் சோழ குலத்தில் கதிரவனாக விளங்கிய கரிகாலன் இன்னும் இளமையில் அரசை ஏற்றான். அவன் பெற்ற புகழை யார் பெற முடியும்? இன்றும் சோழ நாடு காவிரியினால் வளம் பெற்று வாழ்கிறதற்குக் காரணம் கரிகாலன் கட்டுவித்த கரைதானே? நாம் வாழ்கிறோமே, இந்த உறையூர்; இந்நகரம் இவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் இருப்பதற்கு அந்த மன்னர் பிரான்தானே காரணம்?"

இவ்வாறு உறையூரில் வாழும் குடிமக்களில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் சோழநாட்டின் அரசனாக நலங்கிள்ளி என்பவன் அரியணை ஏறியிருந்தான். அவன் இளம் பருவமுடையவன். அதனைப்பற்றியே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"பண்டைக் காலந்தொட்டு வரும் பழமன்னர் குடிகள் தமிழ் நாட்டில் மூன்று உண்டு. சோழர் குடியும் பாண்டியர் குடியும் சேரர் குடியும் ஆகிய இந்த மூன்று குலமும் பழமைக்கும் ஆற்றலுக்கும் அடையாளமாக விளங்குகின்றன. அந்த மூன்றிலும் சோழர் குலத்தின் பெருமையே பெருமை!"

"ஆம்! நாம் சோழ நாட்டில் வாழ்கிறவர்கள். அதனால் நமக்குச் சோழர் குலந்தான் உயர்வாகத் தெரியும். பாண்டி நாட்டில் வாழ்கிறவர்களைக் கேட்டுப் பார். அவர்களுடைய மன்னர் குடியையே சிறப்பிப்பார்கள்."

Igralka & Poliglotka
EWA KASP za
Predvajaj video
Ewa Kasp
Libristo ima največjo izbiro tujejezične literature. Zato svoje knjige kupujem tukaj.

O knjigi

Polni naslov Kovoor Kilar
Jezik Tamilščina
Vezava Knjiga - Mehka
Datum izida 2026
Število strani 70
EAN 9788168974333
ISBN 8168974336
Koda Libristo 53523803
Založba Nilan Publishers
Teža 108
Mere 152 x 229 x 4
Podarite to knjigo še danes
To je povsem preprosto
1 Dodajte knjigo v košarico in izberite dostavo kot darilo 2 V zameno vam bomo poslali kupon 3 Knjiga bo dostavljena na naslov obdarovanca

Prijava

Prijavite se v svoj račun. Še nimate računa Libristo? Ustvarite ga zdaj!

 
obvezno
obvezno

Še nimate računa? Izkoristite prednosti računa Libristo!

Z računom Libristo boste imeli vedno vse pod nadzorom.

Ustvarite račun Libristo
Knjižni svetovalec Libroamiko
Pozdravljeni, sem Libroamiko, vam lahko pomagam?